புதுச்சேரியில் சிபிஜயும் ஊழலும்.

Views: 315 இந்தியாவில், மொத்தம் 7157 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஒரிஸ்ஸா, மற்றும் புதுச்சேரியில் மட்டும், 1608 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பல வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. புதுச்சேரியில் மட்டும், 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 30 ஊழல் வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. புதுச்சேரியில், கிருமாம்பாக்கம் பேப்பர் மில் அமைக்க, அரசுக்கு சொந்தமான 5.6 ஹெக்டேர் நிலத்தை, ரூ … Continue reading புதுச்சேரியில் சிபிஜயும் ஊழலும்.